சென்னையில் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழாவில் நடிகை குஷ்புவை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்துள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
சென்னை, தமிழக காங்கிரசின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லாம் பாட்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நடிகை குஷ்பு வந்ததும் அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் பலர் உற்சாகத்தில் விசில் அடித்தனர். பின்னர் இளங்கோவன் பேசும் போது அதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, நமது செய்தி தொடர்பாளர் குஷ்பு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்க தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு சொன்னதும் கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குஷ்பு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
சென்னை, தமிழக காங்கிரசின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லாம் பாட்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நடிகை குஷ்பு வந்ததும் அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் பலர் உற்சாகத்தில் விசில் அடித்தனர். பின்னர் இளங்கோவன் பேசும் போது அதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, நமது செய்தி தொடர்பாளர் குஷ்பு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்க தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு சொன்னதும் கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குஷ்பு குலுங்கி குலுங்கி சிரித்தார்.

No comments:
Post a Comment